திருச்செம்பொன் செய்கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றுதிருச்செம்பொன் செய்கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரின் நடுவில் அமைந்துள்ளது. இராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததாக இக்கோயிலின் தலவரலாறு கூறுகிறது.
Read article
Nearby Places

திருத்தேவனார்த் தொகை
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருமணிமாடக் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவண்புருடோத்தமம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருக்காவளம்பாடி
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருத்தெற்றியம்பலம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருமணிக்கூடம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவைகுந்த விண்ணகரம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று